Saturday, March 22, 2014

நீ அருகில் இருந்தால்
அக்னி நட்சத்திரத்திலும்
அடைமழை பொழியும்….

நீ புன்னகைத்தால்
இலையுதிர்க்காலமும்
இளவேனிற் காலமாகும்…

உன் முகம் பார்த்தால்
பாலைவனமும்
பசும் புல்வெளியாகும்….

நீ பேசினால்
அமாவாசை நாளில் கூட
நிலவு தோன்றும்….

ஹரி பாபு.

Read more...

Shopes

About This Blog


Lorem Ipsum

  © Free Blogger Templates Nightingale by Ourblogtemplates.com 2008

Back to TOP